Thursday, November 19, 2009

செயல்களை பொறுத்தே விளைவு

ஒருவர் சிறந்த மனிதராக திகழ மூன்று குணங்கள் தேவை. முதலில் நல்லவராக வாழ வேண்டுமென்ற உறுதியான , அசையாத நம்பிக்கை வேண்டும். இரண்டாவதாக பொறாமை , வெறுப்பு , கர்வம் ஆகிய குணங்களில் இருந்து விடுபட வேண்டும். மூன்றாவதாக நம்மை சுற்றிலும் உள்ளவற்றில் ஓர் அமைப்பு அல்லது தனிநபர் தொண்டு செய்யும்போது பாராட்டும் உள்ளம் வேண்டும் .

No comments:

Post a Comment