Thursday, February 11, 2010

காய்கறி சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை

காய்கறிகளில் தோல் சீவும் போது லேசாக நீக்க வேண்டும் ஏன் எனில் தோலின் உட்பாகத்தில் வைட்டமின்கள் அடங்கி உள்ளன.காய்கறிகளை சரியான பதத்திலும் சரியலவு தண்ணீர் ஊற்றி சமைக்க வேண்டும். அதிகமாக சமைக்கும் போது சத்துக்கள் வீணாகிவிடும்.சமைத்த காய்கறிகளை மீண்டும் மீண்டும் சூடு செய்யகூடாது
.சமையல் சோடா. பட்டை, கிராம்பு, போன்றவற்றை போடகூடாது.பச்சை இலை காய்கறிகளை 1,2 நாட்களில் சமைக்க வேண்டும். இலை பழுத்தால் சத்து குறையும்.காய்கறிகளைமிக சிறிதாக வெட்ட கூடாது காய்கறிகளை அதிக நேரம் ஊற வைத்தோ , அடிக்கடி கழுவுதலோ கூடாது .

No comments:

Post a Comment